Sunday, May 30, 2010

MISS YOUUUUUUUUU!!!!!!!!!!






சில நாட்கள் மட்டும்
சருகாய் இரு ....பின்
மலர்ந்து கொள்ளலாம் என்று
கூறி....விடை கொடுத்து சென்றாய்...
உன் மலருக்கு....

அதுவும் சிரித்துகொண்டே
சொன்னது....
நிஜத்தில் ஓயவேடுதாலும்
நினைவுகளில் உன் மடி சாய்ந்திருப்பேன் என்று......



----->Sahana