Friday, September 4, 2009

காகித மலரும் அழகே..

ரோஜா, மல்லிகை
இரு மலர்களும் பிடிக்குமெனிலும்,
நீ தலையில் சூடிவிட்டால்
காகித மலரும் பிடிக்கும்..

--நிலா பெண்

No comments:

Post a Comment