Friday, September 25, 2009

a pleasant rain time!!

சிலுசிலுன்னு காத்து..
கனவு மாதிரி கலைஞ்சு போற மேகம் !!
போன நொடி பூத்த பூவ
தொட்டு பாக்கவே வந்து போற சாரல் மழை ...
நனஞ்சுருவோமொனு கொஞ்ச கூட பயப்படாம
சிறகு அடிச்சு பரகுற சிட்டுகுருவி...
இதெலாம் பாத்து சூரியனே கண்ணா மூடி நிக்குரபோ
நம்ம மட்டும் என்ன?
Never miss the beauty of NATURE!!!
Life is damn beautiful..

- sahana

No comments:

Post a Comment