Friday, October 29, 2010

வறுமை

வறுமை
இதன் அர்த்தம்
பிள்ளைகளின் புத்தகத்தில் இல்லை
பிச்சைகாரர்களின் கண்களில்..

வறுமை
அதன் நிறம் சிவப்பாம்
ஒத்துகொள்ள தான் வேண்டும்..
எங்கள் ரத்தத்தை வாங்கும்
நரகாசுரனை...

வறுமையை
போக்கும் பயணத்தில்
எங்கள் விவசாயிகளின்
வறுமை கோட்டை மட்டுமாவது
அழிக்க கொண்டு வாருங்கள்
சிறுதளவு காவிரி தண்ணீரை..

No comments:

Post a Comment