Friday, August 28, 2009

ரசனை
-காற்றுக்கு கால்கள் தரும்..
-நிலவுக்கு மேடை அமைக்கும்
- சூரியனையும் உறங்க செய்யும்..
- புல்லுக்கு கூட புடவை அணிவிக்கும்
- எதார்த்தத்தை அலங்கரிக்கும்

No comments:

Post a Comment