Tuesday, August 24, 2010

????????

அவன் சந்தோஷம்
ஒன்றே என் காதலின்
அர்த்தமாக இருந்தது அன்று..
இன்றோ சற்று வித்தியாசமாக..
சந்தோஷத்தின் துணையாக..
கண்ணீரும்..
சந்தோஷம்..அவன் உள்ளத்தில்..
கண்ணீர் கரை என் உள்ளத்தில்..
காதல்- காணவில்லை..


--->தோழியின் கவிதை

No comments:

Post a Comment