Friday, October 29, 2010

பிரிவு

பிறப்பில் தாயிடம்
பிரியும் குழந்தைக்கு
பிரிவு
'தன்னை' தந்தது..

மேகத்திலிருந்து பிரிந்த
மழை
மண்ணிருக்கு ஜீவனை தந்தது..

எனினும்
நீ பிரிந்த போது
நானும் பிரிந்தேன்..
மண்ணை விட்டு ..
எனக்கு 'தன்னை' தந்த
தாயின் பாசத்தையும் பிரிந்து...
தொடரும்...

1 comment:

  1. cycle of thots purirathuku tuk me tym d.. after getting tat reallyy kulll thot.. :-)

    ReplyDelete